144. பரிவுசெய் தாண்டம் பலத்துப் பயில்வோன் பரங்குன்றின்வாய் அருவிசெய் தாழ்புனத் தைவனங் கொய்யவு மிவ்வனத்தே பிரிவுசெய் தாலரி தேகொள்க பேயொடு மென்னும்பெற்றி இருவிசெய் தாளி னிருந்தின்று காட்டு மிளங்கிளியே.