148. மருந்துநம் மல்லற் பிறவிப் பிணிக்கம் பலத்தமிர்தாய் இருந்தனர் குன்றினின் றேங்கும் அருவிசென் றேர்திகழப் பொருந்தின மேகம் புதைந்திருள் தூங்கும் புனையிறும்பின் விருந்தினன் யானுங்கள் சீறூ ரதனுக்கு வெள்வளையே.