பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
320

150

150. மாற்றே னெனவந்த காலனை
        யோல மிடஅடர்த்த
    கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன்
        கொடுங்குன்றின் நீள்குடுமி
    மேற்றேன் விரும்பு முடவனைப்
        போல மெலியுநெஞ்சே
    ஆற்றே னரிய அரிவைக்கு
        நீவைத்த அன்பினுக்கே.