பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
321

151

151. கூளி நிரைக்கநின் றம்பலத்
        தாடி குரைகழற்கீழ்த்
    தூளி நிரைத்த சுடர்முடி
        யோயிவள் தோள்நசையால்
    ஆளி நிரைத்தட லானைகள்
        தேரு மிரவில்வந்து
    மீளியுரைத்தி வினையே
        னுரைப்பதென் மெல்லியற்கே.