152. வரையன் றொருகா லிருகால் வளைய நிமிர்த்துவட்கார் நிரையன் றழலெழ வெய்துநின் றோன்தில்லை யன்னநின்னூர் விரையென்ன மென்னிழ லென்ன வெறியுறு தாதிவர்போ துரையென்ன வோசிலம் பாநலம் பாவி யொளிர்வனவே.