பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
323

153

153. செம்மல ராயிரந் தூய்க்கரு
        மால்திருக் கண்ணணியும்
    மொய்ம்மல ரீர்ங்கழ லம்பலத்
        தோன்மன்னு தென்மலயத்
    தெம்மலர் சூடிநின் றெச்சாந்
        தணிந்தென்ன நன்னிழல்வாய்
    அம்மலர் வாட்கண்நல் லாயெல்லி
        வாய்நும ராடுவதே.