154. பனைவளர் கைம்மாப் படாத்தம் பலத்தரன் பாதம்விண்ணோர் புனைவளர் சாரற்பொதியின் மலைப்பொலி சந்தணிந்து சுனைவளர் காவிகள் சூடிப்பைந் தோகை துயில்பயிலுஞ் சினைவளர் வேங்கைகள் யாங்கணின் றாடுஞ் செழும்பொழிலே.