பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
329

158

158. ஓங்கு மொருவிட முண்டம்
        பலத்தும்ப ருய்யவன்று
    தாங்குமொருவன் தடவரை
        வாய்த்தழங் கும்மருவி
    வீங்குஞ் சுனைப்புனல் வீழ்ந்தன்
        றழுங்கப் பிடித்தெடுத்து
    வாங்கு மவர்க்கறி யேன்சிறி
        யேன்சொல்லும் வாசகமே.