பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
145

16

16. தெளிவளர் வான்சிலை செங்கனி
        வெண்முத்தந் திங்களின்வாய்ந்
   தளிவளர் வல்லியன் னாய்முன்னி
        யாடுபின் யானளவா

   ஒளிவளர் தில்லை யொருவன்
        கயிலை யுகுபெருந்தேன்
   துளிவளர் சாரற் கரந்துங்ங
        னேவந்து தோன்றுவனே.