16. தெளிவளர் வான்சிலை செங்கனி வெண்முத்தந் திங்களின்வாய்ந் தளிவளர் வல்லியன் னாய்முன்னி யாடுபின் யானளவா ஒளிவளர் தில்லை யொருவன் கயிலை யுகுபெருந்தேன் துளிவளர் சாரற் கரந்துங்ங னேவந்து தோன்றுவனே.