165. அகிலின் புகைவிம்மி ஆய்மலர் வேய்ந்தஞ் சனமெழுதத் தகிலுந் தனிவடம் பூட்டத் தகாள்சங் கரன்புலியூர் இகலு மவரிற் றளருமித் தேம்ப லிடைஞெமியப் புகிலு மிகஇங்ங னேயிறு மாக்கும் புணர்முலையே.