166. அழுந்தேன் நரகத் தியானென் றிருப்பவந் தாண்டுகொண்ட செழுந்தேன் திகழ்பொழிற் றில்லைப் புறவிற் செறுவகத்த கொழுந்தேன் மலர்வாய்க் குமுத மிவள்யான் குரூஉச்சுடர்கொண் டெழுந்தாங் கதுமலர்த் தும்முயர் வானத் திளமதியே.