பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
339

166

166. அழுந்தேன் நரகத் தியானென்
        றிருப்பவந் தாண்டுகொண்ட
    செழுந்தேன் திகழ்பொழிற் றில்லைப்
        புறவிற் செறுவகத்த
    கொழுந்தேன் மலர்வாய்க் குமுத
        மிவள்யான் குரூஉச்சுடர்கொண்
    டெழுந்தாங் கதுமலர்த் தும்முயர்
        வானத் திளமதியே.