பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
340

167

167. சுரும்புறு நீலங் கொய்யல்
        தமிநின்று துயில்பயின்மோ
    அரும்பெறற் றோழியொ டாயத்து
        நாப்ப ணமரரொன்னார்
    இரும்புறு மாமதில் பொன்னிஞ்சி
        வெள்ளிப் புரிசையன்றோர்
    துரும்புறச் செற்றகொற் றத்தெம்
        பிரான்தில்லைச் சூழ்பொழிற்கே.