169. பைவா யரவரை அம்பலத் தெம்பரன் பைங்கயிலைச் செவ்வாய்க் கருங்கட் பெரும்பணைத் தோட்சிற் றிடைக்கொடியை மொய்வார் கமலத்து முற்றிழை யின்றென்முன் னைத்தவத்தால் இவ்வா றிருக்குமென் றேநிற்ப தென்றுமென் இன்னுயிரே.