பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
342

169

169. பைவா யரவரை அம்பலத்
        தெம்பரன் பைங்கயிலைச்
    செவ்வாய்க் கருங்கட் பெரும்பணைத்
        தோட்சிற் றிடைக்கொடியை

    மொய்வார் கமலத்து முற்றிழை
        யின்றென்முன் னைத்தவத்தால்
    இவ்வா றிருக்குமென் றேநிற்ப
        தென்றுமென் இன்னுயிரே.