175. இன்னற வார்பொழிற் றில்லை நகரிறை சீர்விழவிற் பன்னிற மாலைத் தொகைபக லாம்பல் விளக்கிருளின் துன்னற வுய்க்குமி்ல் லோருந் துயிலில் துறைவர்மிக்க கொன்னிற வேலொடு வந்திடின் ஞாளி குரைதருமே.