176. தாருறு கொன்றையன் தில்லைச் சடைமுடி யோன்கயிலை நீருறு கான்யா றளவில நீந்திவந் தால்நினது போருறு வேல்வயப் பொங்குரும் அஞ்சுக மஞ்சிவருஞ் சூருறு சோலையின் வாய்வரற் பாற்றன்று தூங்கிருளே.