பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
351

176

176. தாருறு கொன்றையன் தில்லைச்
        சடைமுடி யோன்கயிலை
    நீருறு கான்யா றளவில
        நீந்திவந் தால்நினது

போருறு வேல்வயப் பொங்குரும்
        அஞ்சுக மஞ்சிவருஞ்
    சூருறு சோலையின் வாய்வரற்
        பாற்றன்று தூங்கிருளே.