பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
147

18

18. உயிரொன் றுளமுமொன் றொன்றே
        சிறப்பிவட் கென்னொடென்னப்
   பயில்கின்ற சென்று செவியுற
        நீள்படைக் கண்கள்விண்வாய்ச்
   செயிரொன்று முப்புரஞ் செற்றவன்
        தில்லைச்சிற் றம்பலத்துப்
   பயில்கின்ற கூத்தனருளென
        லாகும் பணிமொழிக்கே.