18. உயிரொன் றுளமுமொன் றொன்றே சிறப்பிவட் கென்னொடென்னப் பயில்கின்ற சென்று செவியுற நீள்படைக் கண்கள்விண்வாய்ச் செயிரொன்று முப்புரஞ் செற்றவன் தில்லைச்சிற் றம்பலத்துப் பயில்கின்ற கூத்தனருளென லாகும் பணிமொழிக்கே.