180. அலரா யிரந்தந்து வந்தித்து மாலா யிரங்கரத்தால் அலரார் கழல்வழி பாடுசெய் தாற்கள வில்லொளிகள் அலரா விருக்கும் படைகொடுத் தோன்தில்லை யானருள்போன் றலராய் விளைகின்ற தம்பல்கைம் மிக்கைய மெய்யருளே.