பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
358

181

181. புகழும் பழியும் பெருக்கிற்
        பெருகும் பெருகிநின்று
    நிகழும் நிகழா நிகழ்த்தினல்
        லாலிது நீநினைப்பின்
    அகழும் மதிலும் அணிதில்லை
        யோனடிப் போதுசென்னித்
    திகழு மவர்செல்லல் போலில்லை
        யாம்பழி சின்மொழிக்கே.