பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
359

182

182. ஆரம் பரந்து திரைபொரு
        நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்திற் றிகழ்ந்தொளி
        தோன்றுந் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன
      ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பர் சுற்றி யெற்றிச்
      சிறந்தார்க்குஞ் செறிகடலே.