186. ஆழி திருத்தும் புலியூ ருடையான் அருளினளித் தாழி திருத்தும் மணற்குன்றின் நீத்தகன் றார்வருகென் றாழி திருத்திச் சுழிக்கணக் கோதிநை யாமலைய வாழி திருத்தித் தரக்கிற்றி யோவுள்ளம் வள்ளலையே.