பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
150

19

19. பூங்கனை யார்புனற் றென்புலி
        யூர்புரிந் தம்பலத்துள்
   ஆங்கெனை யாண்டு கொண்டாடும்
        பிரானடித் தாமரைக்கே
   பாங்கனை யானன்ன பண்பனைக்
        கண்டிப் பரிசுரைத்தால்
   ஈங்கெனை யார்தடுப் பார்மடப்
        பாவையை யெய்துதற்கே