190. கருங்கழி காதற்பைங் கானலில் தில்லையெங் கண்டர்விண்டார் ஒருங்கழி காதர மூவெயில் செற்றவொற் றைச்சிலைசூழ்ந் தருங்கழி காதம் அகலுமென் றூழென் றலந்துகண்ணீர் வருங்கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர்க்கைகளே.