2. போதோ விசும்போ புனலோ பணிக ளதுபதியோ யாதோ வறிகுவ தேது மரிதி யமன்விடுத்த தூதோ வனங்கன் றுணையோ விணையிலி தொல்லைத்தில்லை மாதோ மடமயி லோவென நின்றவர் வாழ்பதியே.