பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
151

20

20. சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்
        பலத்துமென் சிற்தையுள்ளும்
   உறைவா னுயர்மதிற் கூடலின்
        ஆய்ந்தவொண் டீந்தமிழின்
   துறைவாய் நுழைந்தனை யோவன்றி
        யேழிசைச் சூழல்புக்கோ
   இறைவா தடவரைத் தோட்கென்கொ
        லாம்புகுந் தெய்தியதே.