20. சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிற்தையுள்ளும் உறைவா னுயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் டீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே.