201. மெல்லியல் கொங்கை பெரியமின் நேரிடை மெல்லடிபூக் கல்லியல் வெம்மைக் கடங்கடுந் தீக்கற்று வானமெல்லாஞ் சொல்லிய சீர்ச்சுடர்ந்த திங்களங் கண்ணித்தொல் லோன்புலியூர் அல்லியங் கோகைநல் லாயெல்லை சேய்த்தெம் அகல்நகரே.