பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
383

202

202. பிணையுங் கலையும்வன் பேய்த்தே
        ரினைப்பெரு நீர்நசையால்
    அணையும் முரம்பு நிரம்பிய
        அத்தமும் ஐயமெய்யே
    இணையும் அளவுமில் லாஇறை
        யோனுறை தில்லைத்தண்பூம்
    பணையுந் தடமுமன் றேநின்னொ
        டேகினெம் பைந்தொடிக்கே.