பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
152

21

21. கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை
        குஞ்சரங் கோளிழைக்கும்
   பாம்பைப் பிடித்துப் படங்கிழித்
        தாங்கப் பணைமுலைக்கே

தேம்பற் றுடியிடை மான்மட
        நோக்கிதில் லைச்சிவன்றாள்
   ஆம்பொற் றடமலர் சூடுமென்
        னாற்ற லகற்றியதே.