பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
393

210

210. முன்னோன் மணிகண்ட மொத்தவன்
        அம்பலந் தம்முடிதாழ்த்
    துன்னா தவர்வினை போற்பரந்
        தோங்கும் எனதுயிரே

அன்னாள் அரும்பெற லாவியன்
        னாய்அரு ளாசையினாற்
    பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ
        யாம்விழை பொங்கிருளே.