210. முன்னோன் மணிகண்ட மொத்தவன் அம்பலந் தம்முடிதாழ்த் துன்னா தவர்வினை போற்பரந் தோங்கும் எனதுயிரே அன்னாள் அரும்பெற லாவியன் னாய்அரு ளாசையினாற் பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ யாம்விழை பொங்கிருளே.