பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
395

212

212. வைவந்த வேலவர் சூழ்வரத்
        தேர்வரும் வள்ளலுள்ளந்
    தெய்வந் தருமிருள் தூங்கு
        முழுதுஞ் செழுமிடற்றின்

    மைவந்த கோன்தில்லை வாழ்த்தார்
        மனத்தின் வழுத்துநர்போல்
    மொய்வந்த வாவி தெளியுந்
        துயிலுமிம் மூதெயிலே.