213. பறந்திருந் தும்பர் பதைப்பப் படரும் புரங்கரப்பச் சிறந்தெரி யாடிதென் தில்லையன் னாள்திறத் துச்சிலம்பா அறந்திருந் துன்னரு ளும்பிறி தாயின் அருமறையின் திறந்திரிந் தார்கலி யும்முற்றும் வற்றுமிச் சேணிலத்தே.