214. ஈண்டொல்லை ஆயமும் ஒளவையும் நீங்கஇவ் வூர்க்கவ்வைதீர்த் தாண்டொல்லை கண்டிடக் கூடுக நும்மைஎம் மைப்பிடித்தின் றாண்டெல்லை தீர்இன்பந் தந்தவன் சிற்றம் பலம்நிலவு சேண்டில்லை மாநகர் வாய்ச்சென்று சேர்க திருத்தகவே.