பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
398

214

214. ஈண்டொல்லை ஆயமும் ஒளவையும்
        நீங்கஇவ் வூர்க்கவ்வைதீர்த்
    தாண்டொல்லை கண்டிடக் கூடுக
        நும்மைஎம் மைப்பிடித்தின்
    றாண்டெல்லை தீர்இன்பந் தந்தவன்
        சிற்றம் பலம்நிலவு
    சேண்டில்லை மாநகர் வாய்ச்சென்று
        சேர்க திருத்தகவே.