பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
401

217

217. முன்னோ னருள்முன்னும் உன்னா
        வினையின் முனகர் துன்னும்
    இன்னாக் கடறிதிப் போழ்தே
        கடந்தின்று காண்டுஞ்சென்று
    பொன்னா ரணிமணி மாளிகைத்
        தென்புலி யூர்ப்புகழ்வார்
    தென்னா வெனஉடை யான்நட
        மாடுசிற் றம்பலமே.