22. உளமாம் வகைநம்மை யுய்யவந் தாண்டுசென் றும்பருய்யக் களமாம் விடமமிர் தாக்கிய தில்லைத்தொல் லோன்கயிலை வளமாம் பொதும்பரின் வஞ்சித்து நின்றொர்வஞ் சிம்மருங்குல் இளமான் விழித்ததென் றோஇன்றெம் மண்ண லிரங்கியதே.