223. செய்குன்றுவைஇவை சீர்மலர் வாவி விசும்பியங்கி நைகின்ற திங்களெய்ப் பாறும் பொழிலவை ஞாங்கரெங்கும் பொய்குன்ற வேதிய ரோதிடம் உந்திடம் இந்திடமும் எய்குன்ற வார்சிலை யம்பல வற்கிடம் ஏந்திழையே.