பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
409

224

224. மயிலெனப் பேர்ந்திள வல்லியி
        னொல்கிமென் மான்விழித்துக்
    குயிலெனப் பேசுமெங் குட்டன்எங்
        குற்றதென் னெஞ்சகத்தே

    பயிலெனப் பேர்ந்தறி யாதவன்
        தில்லைப்பல் பூங்குழலாய்
    அயிலெனப் பேருங்கண் ணாயென்
கொலாமின் றயர்கின்றதே.