பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
414

228

228. தாமே தமக்கொப்பு மற்றில்
        லவர்தில்லைத் தண்ணனிச்சப்
    பூமேல் மிதிக்கிற் பதைத்தடி
        பொங்கும்நங் காய்எரியுந்
    தீமேல் அயில்போற் செறிபரற்
        கானிற் சிலம்படியாய்
    ஆமே நடக்க அருவினை
        யேன்பெற்ற அம்மனைக்கே.