23. சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத் தில்லைச்சிற் றம்பலத்து மாணிக்கக் கூத்தன் வடவான் கயிலை மயிலைமன்னும் பூணிற் பொலிகொங்கை யாவியை யோவியப் பொற்கொழுந்தைக் காணிற் கழறலை கண்டிலை மென்றோட் கரும்பினையே.