231. கொன்னுனை வேல்அம் பலவற் றொழாரிற்குன் றங்கொடியோள் என்னணஞ் சென்றன ளென்னணஞ் சேரு மெனஅயரா என்னனை போயினள் யாண்டைய ளென்னைப் பருந்தடுமென் றென்னனை போக்கன்றிக் கிள்ளையென் னுள்ளத்தை யீர்கின்றதே.