பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
418

232

232. பெற்றே னொடுங்கிள்ளை வாட
        முதுக்குறை பெற்றிமிக்கு
    நற்றேன் மொழியழற் கான்நடந்
        தாள்முகம் நானணுகப்
    பெற்றேன் பிறவி பெறாமற்செய்
        தோன்தில்லைத் தேன்பிறங்கு
    மற்றேன் மலரின் மலர்த்திரந்
        தேன்சுடர் வானவனே.