233. வைம்மலர் வாட்படை யூரற்குச் செய்யுங்குற் றேவல்மற்றென் மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல் லாந்தில்லை யான்மலைவாய் மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென் றெண்ணித்துண் ணென்றொளித்துக் கைம்மல ராற்கண் புதைத்துப் பதைக்குமெங் கார்மயிலே.