235. பணங்களஞ் சாலும் பருவர வார்த்தவன் தில்லையன்ன மணங்கொளஞ் சாயலும் மன்னனும் இன்னே வரக்கரைந்தால் உணங்கலஞ் சாதுண்ண லாமொள் நிணப்பலி யோக்குவல்மாக் குணங்களஞ் சாற்பொலி யுந்நல சேட்டைக் குலக்கொடியே.