பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
425

239

239. பேதைப் பருவம் பின்சென்
        றதுமுன்றி லெனைப்பிரிந்தால்
    ஊதைக் கலமரும் வல்லியொப்
        பாள்முத்தன் தில்லையன்னாள்
    ஏதிற் சுரத்தய லானொடின்
        றேகினள் கண்டனையே
    போதிற் பொலியுந் தொழிற்புலிப்
        பற்குரற் பொற்றொடியே.