24. லிலங்கலைக் கால்விண்டு மேன்மே லிடவிண்ணு மண்ணுமுந்நீர்க் கலங்கலைச் சென்றஅன் றுங்கலங் காய்கமழ் கொன்றைதுன்றும் அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத் தானரு ளில்லவர்போல் துலங்கலைச் சென்றிதென் னோவள்ள லுள்ளந் துயர்கின்றதே.