240. புயலன் றலர்சடை ஏற்றவன் தில்லைப் பொருப்பரசி பயலன் றனைப்பணி யாதவர் போல்மிகு பாவஞ்செய்தேற் கயலன் தமியன்அஞ் சொற்றுணை வெஞ்சுரம் மாதர்சென்றால் இயலன் றெனக்கிற் றிலைமற்று வாழி எழிற்புறவே.