245. பூங்கயி லாயப் பெரருப்பன் திருப்புலி யூரதென்னத் தீங்கை இலாச்சிறி யாள்நின்ற திவ்விடஞ் சென்றெதிர்ந்த வேங்கையின் வாயின் வியன்கைம் மடுத்துக் கிடந்தலற ஆங்கயி லாற்பணி கொண்டது திண்டிற லாண்டகையே.