247. மீள்வது செல்வதன் றன்னையிவ் வெங்கடத் தக்கடமாக் கீள்வது செய்த கிழவோ னொடுங்கிளர் கெண்டையன்ன நீள்வது செய்தகண் ணாளிந் நெடுஞ்சுரம் நீந்தியெம்மை ஆள்வது செய்தவன் தில்லையி னெல்லை யணுகுவரே.