பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
434

247

247. மீள்வது செல்வதன் றன்னையிவ்
        வெங்கடத் தக்கடமாக்
    கீள்வது செய்த கிழவோ
        னொடுங்கிளர் கெண்டையன்ன
    நீள்வது செய்தகண் ணாளிந்
        நெடுஞ்சுரம் நீந்தியெம்மை
    ஆள்வது செய்தவன் தில்லையி
        னெல்லை யணுகுவரே.