பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
157

25

25. தலைப்படு சால்பினுக் குந்தள
        ரேன்சித்தம் பித்தனென்று
   மலைத்தறி வாரில்லை யாரையுந்
        தேற்றுவ னெத்துணையுங்
   கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற்
        றம்பல வன்கயிலை
   மலைச்சிறு மான்விழி யாலழி
        வுற்று மயங்கினனே.