25. தலைப்படு சால்பினுக் குந்தள ரேன்சித்தம் பித்தனென்று மலைத்தறி வாரில்லை யாரையுந் தேற்றுவ னெத்துணையுங் கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற் றம்பல வன்கயிலை மலைச்சிறு மான்விழி யாலழி வுற்று மயங்கினனே.