253. கடந்தொறும் வாரண வல்சியின் நாடிப்பல் சீயங்கங்குல் இடந்தொறும் பார்க்கும் இயவொரு நீயெழில் வேலின்வந்தால் படந்தொறுந் தீஅர வன்னம் பலம்பணி யாரினெம்மைத் தொடர்ந்தொறுந் துன்பென் பதேஅன்ப நின்னருள் தோன்றுவதே.