26. நல்வினை யும்நயந் தந்தின்று வந்து நடுங்குமின்மேற் கொல்வினை வல்லன கோங்கரும் பாமென்று பாங்கன்சொல்ல வில்வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின்வெள்கித் தொல்வினை யாற்றுய ரும்மென தாருயிர் துப்புறவே.