பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
158

26

26. நல்வினை யும்நயந் தந்தின்று
        வந்து நடுங்குமின்மேற்
   கொல்வினை வல்லன கோங்கரும்
        பாமென்று பாங்கன்சொல்ல
   வில்வினை மேருவில் வைத்தவன்
        தில்லை தொழாரின்வெள்கித்
   தொல்வினை யாற்றுய ரும்மென
        தாருயிர் துப்புறவே.